பிக்பாஸில் எப்போதும் வரும் திக் திக் நிமிடங்கள் இப்போதும் வந்திருக்கிறது.
இறுதிப் போட்டி நெருங்கி விட்ட நிலையில், ஐந்து இலட்ச ரூபாவுடன் வெளியேறும் வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியுள்ளார்.
இறுதிப் போட்டியில் வெல்பவருக்கு 50 இலட்ச ரூபா வழங்கப்படும்.
போட்டியில் இடை நடுவில் வெளியேற விரும்புபவர் பிக்பாஸ் வழங்கும் ஐந்து இலட்ச ரூபாவை வெற்றியாளரின் பரிசுத் தொகையில் இருந்து எடுத்துக் கொண்டு வெளியேறலாம்.
இந்த அறிவிப்பு வந்ததும் கவின் எழுந்து நிற்கிறார்.
கவின் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாரா இல்லையா என்பதே நம் முன் உள்ள கேள்வி.
கவின் ஐந்து இலட்ச ரூபாவை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை யாரும் அவ்வாறு வெளியேறியதில்லை. கவின் செய்தது என்ன?
இதோ: