என்ன தான் ஆச்சு நம்ம பிக்பாஸுக்கு என்பதே நேயர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஏனெனில் கடந்த இரண்டு பருவங்களிலுமே இந்த நேரத்தில் அனல் பறக்கும் இறுதிக் கட்ட போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.
ஆனால் இந்த முறை இறுதிக்கட்ட போட்டிகள் நடப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தாலும் பிக்பாஸின் வெற்றி அது மட்டும் அல்லவே?
இறுதிக்கட்ட போட்டி என்றாலே அதில் கடுமையான அணுகுமுறை காணப்படவேண்டும்.
ஆனால் இங்கோ காதலையும் நட்பையும் மட்டும் வைத்து வியாபாரம் பார்க்க முயற்சித்து வருகின்றனர்.
இன்னும் மூன்று வாரங்கள் போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனிவரும் நாட்களிலாவது பிக்பாஸ் களைகட்டுமா?
பொறுத்திருந்து பார்க்கலாம்...
பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தாலும் பிக்பாஸின் வெற்றி அது மட்டும் அல்லவே?
இறுதிக்கட்ட போட்டி என்றாலே அதில் கடுமையான அணுகுமுறை காணப்படவேண்டும்.
ஆனால் இங்கோ காதலையும் நட்பையும் மட்டும் வைத்து வியாபாரம் பார்க்க முயற்சித்து வருகின்றனர்.
இன்னும் மூன்று வாரங்கள் போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனிவரும் நாட்களிலாவது பிக்பாஸ் களைகட்டுமா?
பொறுத்திருந்து பார்க்கலாம்...
No comments:
Post a Comment